முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சூர்யாவின் சூரரைப் போற்று அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிப்பு

நடிப்பின் அரக்கன்  சூர்யா தயாரித்து நடித்த  திரைப்படமான ”சூரரைப் போற்று” இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வருகிறது. சுதா கொங்கராவின் முந்தைய திரைப்படமான இறுதிச் சுற்று மெகாஹிட் ஆனதால் சூரரைப் போற்று மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இந்நிலையில் திரைப்படத்தின் டீசரும் பட்டித் தொட்டி எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவ்வாறான சூழலில் செக் வைத்தது கொரோனா. படத்தை எடுத்து முடித்து விட்டு வெளியிடமுடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களின் நிலைமை அதோகதியாக உள்ளது. காரணம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் திறக்கப்படுவது தள்ளிப்போய் வருகிறது. இதனால் திரையரங்கம் சார்ந்த ஏராளமான ஊழியர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இன்னல்மிக்க சூழலில் விநாயகர் சதூர்த்தியான இன்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படம் அமேசானில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். தயாரிப்பாளர் என்ற முறையில் வேறு வழியின்றி பலரையும் மனதில் வைத்து மனசாட்சியுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அ...

யாஷிகா ஆனந்தின் தாராள கவர்ச்சி..! இளசுகளுக்கு மகிழ்ச்சி..! ரசிகர்களின கண்களுக்கு குளிர்ச்சி..!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். அதன் பின் தமிழில் “கவலை வேண்டாம்”, “துருவங்கள் பதினாறு” , “நோட்டா”, “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  தற்போது பிக்பாஸ் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த்,  படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருக்கும் ரசிகர்களை கூட டைம் பாஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தனது தாராள கவர்ச...

சீரியல் நடிகை நீலிமா ராணி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..! இளசுகளின் இதயத்துடிப்பை தாறுமாறாக தூக்கிய போட்டோ...!

நடிகை நீலிமா ராணி தமிழ் சீரியல் மற்றும் சினிமாவில் நடிகையாகவும் வலம் வந்தவர். இவர் தமிழ் சினிமாவில் முதலில் நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி அழகான தேவதை போல இருக்கும் நமது நீலிமா ராணி சின்னத்திரையில் வில்லி கதாபாத்திறத்தில் பார்க்கும்போது நமக்கு பயம் வராது, காதல் தான் வரும். அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டி  காதல் ரசம் சொட்ட நடித்து இருப்பார்.இவர் தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளிவந்த தம் மற்றும் சூர்யாவின் தம்பியான கார்த்திக் நடிப்பில் வெளிவந்த நான் மகான் அல்ல என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஹீரோயின் தோழியாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சினிமாவில் நடிகையாக நடிக்க பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தும் அவை தமக்கு வேண்டாமென்று ஒதுக்கி இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல் சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நீலிமா ராணி நடத்தி வருகிறாராம். இவ்வாறு புகழ்பெற்ற நம...

ஐஸ்வர்யா மேனன் எடுப்பான அந்த இடத்தை காட்டி வெளியிட்ட ஹாட் புகைப்படம்..!

 நடிகை ஐஸ்வர்யா மேனன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானர்.அதன்பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார்.  அந்த படமும் பெரிதாக பேசப்படாத நிலையில் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் 2 மூலம் அவர் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படம் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் ஹாட்டான நடிகையாக முத்திரை பதித்தார்.  நான் சிரித்தால் படத்திற்கு பிறகு சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.  அந்த வகையில் வெள்ளி நிறை உடையில் அவர் வெளியிட்டு புகைப்படம் ஒன்று இணையத்தில் தாறுமாறாக வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக..! aiswarya menon hot aiswarya menon hot

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் வெளியிட்ட கில்மா புகைப்படம்..! சூடேரி திரியும் இளசுகள்

பேட்ட மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினாக மாறிய மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள ஹாட் பிகினி போட்டோ சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது. மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட படம் அமைந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் மாஸ்டர் படித்தில் நடிக்க கமிட்டானார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தாமதம் ஆகியுள்ளது. இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் ...

டூ பீஸ் உடையில் ராய் லெட்சுமி வெளியிட்ட புகைப்படம்..! பார்த்த இளசுகளுக்கு சூடேறி காதில் புகை வந்தது

நடிகை ராய் லெட்சுமி தமிழில் மங்காத்தா, அரண்மனை, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தார் . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும். மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார். தற்போது சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் வராத நிலையில், மெல்லிய மேலாடை அணிந்த படி டாப் ஆங்கிளில் எடுத்த செல்ஃபி புகைப்படம் ஒன்றை  வெளி  விட்டு இளசுகளை சூடேற்றியுள்ளாார் . இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக..! View this post on Instagram Walk in like u own the place .🧡🧡🧡 A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on Mar 9, 2020 at 4:26am PDT

மலையாளத்து மங்கை 'மடோனா செபஸ்டின்' வெளியிட்ட கும்தா புகைப்படம்..!

மலையாள மங்கை மடோனா செபஸ்டியன், பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார், அந்த வகையில் தற்போது சில மாதங்களுக்கு முன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இளைஞர்களின் கவனத்தை சிதற வைக்கிறார். நடிகை மடோனா செபாஸ்டியன், கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷுக்கு ஜோடியாக ‘பவர்.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். அதன் பின்  ‘ஜூங்கா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்தார். இந்நிலையில் தன் முழு தொடையும் தெரியும் அளவுக்கு படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக..! View this post on Instagram A post shared by Madonna Sebastian (@madonnasebastianofficial) on Mar 13, 2019 at 1:41a...

பிரியா ஆனந்த்..! ஃப்ரியா ஆனந்தமாய்..! வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்

நடிகை பிரியா ஆனந்த் எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர்.  இவர் கடைசியாக சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை. தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். இந்நிலையில், இடுப்பு தெரியும் அளவுக்கு கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குதுகலமாய் உள்ளனர்.

டைட்டான பேண்ட்டில் எடுப்பான பின்னழகை காமித்து..! ரசிகர்களை கேந்தியாக்கிய ரித்திகா சிங்

ரியல் பாக்ஸரான ரித்திகா இங் மும்பை மகாராஷ்டிராவில் பிறந்து வழந்தவர் . தமிழ் சினிமாவை தவிர ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் பிரபலமானவர். சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிசுற்று படத்தில் மாதவனுடன் ஜோடியாக நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இறுதிசுற்று படத்திற்காக நேஷனல் பிலிம் அவார்டு விருதினை தட்டிச் சென்றார், அதுமட்டுமில்லாமல் ஆனந்த விகடன் சினிமா அவார்ட்ஸில் பெஸ்ட் ஆக்டர்ஸ் என்ற விருதினையும் தட்டிச் சென்றுள்ளார். அதற்குப்பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே போன்ற படங்களின் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக்கொண்டார். பாக்ஸர், வணங்காமுடி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது பின் புரத்தை தூக்கி வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்து ரசிகர்கள் மோக வெறியில் மூழ்கி உள்ளனர். இதோ அந்த வீடியோ உங்களுக்காக..! View this post on Instagram Does one squat, looks into the mirror like 👀🍑 #feelingmyself #postworkout #legsfo...

ஒருத்தன் இடுப்பை பிடிக்கிறான், இன்னொருத்தன் லிப் கிஸ் அடிக்கிறான்..! பிரியா பவானி சங்கரை வச்சு செய்றாங்க!

களத்தில் சந்திப்போம், இந்தியன்2 ,போன்ற முக்கியமான திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். அது மட்டுமில்லாமல் தன் நேரத்தை எப்படி செலவிடுவது என்று தெரியாமல் பிரபலங்கள் பெரும்பாலும் அல்லாடி வருகிறார்கள். இதுவரை அவர் செய்த செயலின் மூலமாக பிரியா பவானி சங்கர் மேல் இருந்த காதல் எனும் சந்தேகம் ரசிகர்களிடமிருந்து முழுமையாகத் தீர்ந்தது. அது மட்டுமில்லாமல் கடந்த வாரத்திற்கு முன்பாக ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட அந்த பதிவின் மூலமாக தான் அவருக்கு காதல் வதந்திகள் எழுந்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் துடிப்பாக இருக்கும் நமது நடிகை ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதில் மிகவும் வல்லமை பெற்றவர். அந்த வகையில் தற்போது குரங்குகளுடன் லிப்லாக் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு குரங்குகள் உள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவர் லிப் லாக் செய்தாலும் மற்றொருவர் எங்கே கை வைத்திரக்...

வயசானலும் கொஞ்சம் கூட கவர்ச்சி குறையாமல் கும்முனு இருக்கும் புவனேஸ்வரி! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமா நடிகைகள் எப்படி தனது  திறமையை காட்டி வெளிப்படுத்தி பிரபலம் அடைகிறார்களோ அதுபோல, கவர்ச்சி நடிகைகள் படங்களில் தனது கவர்ச்சியை காட்டி அனைத்து மக்களின் ஆதரவையும் பெற்று சினிமா உலகில் ஜொலிக்கின்றனர். அப்படி தமிழ் சினிமா உலகில் நீண்ட காலமாக ஜோலித்தவர் தான் புவனேஸ்வரி. இவர் 90s கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு தனது கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கவர்ந்தார் மேலும் தற்பொழுது  கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அதை தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் அவ்வபோது தோன்றி வந்தாலும் இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்கத் தொடங்கின, இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கவர்ச்சியை காட்டி சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி வந்தார். இப்படி சினிமா உலகில் சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்த இவர் பத்து வருடங்களுக்கு முன் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் இவருக்கு ஆதரவாக போராடினார் என்பது க...

அமலாபால் அந்த இடத்தை காட்டி வெளியிட்ட புகைப்படம்! இளசுகளின் இதயத்துடிப்பை எதிர வைத்த புகைப்படம்.

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சர்ச்சையான படங்களில் நடித்திருந்தாலும் பின், தனது நடிப்புத் திறன் மூலம் அதனை எல்லாம் மறைத்தார்.  மேலும் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருமாறி உள்ளவர் அமலாபால், இவர் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கிராமத்து கதைகள் உள்ள படங்கள் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட அமலாபால்.அதுமாதிரியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.  அந்த வகையில் இவர் மைனா, அம்மா கணக்கு போன்ற படங்கள் இவருக்கு நல்லதொரு பெயரை பெற்றுத்தந்தன. மேலும் அவர் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் வெகு விரைவிலேயே பிரபலமடைந்தார், அது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் அமைத்துக் கொண்டார். இப்படி சினிமாவில் சர்ச்சையான வழியில் பல வெற்றிகளை  பெற்ற அமலாபாலுக்கு நிஜ வாழ்க்கையிலும் ஏகப்பட்ட சர்ச்சை. இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது ரசிகர் பட்டாளத்தை எப்படி ...

லட்சுமி ராய் வெளியிட்ட கவர்ச்சி வீடியோ! என்னா அடக்க ஒடுக்கம் என்று காலாய்க்கும் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் நம்ம அடக்கம் ஒடுக்கம் ராய் லட்சுமி. இவர் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த கசடதபற என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனை தொடர்ந்து இவர் குண்டக்க மண்டக்க, அழகிய ஆபத்து, தர்மபுரி, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், அரண்மனை, காஞ்சனா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.  ராய் லட்சுமி அவர்கள் சினிமா உலகிற்கு வரும்பொழுது அவரது வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவை தொடர்ந்து அவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என பிறமொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ராய் லட்சுமி சமிபகாலமாக சரியான படவாய்ப்புகள் இல்லாததால் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ராய்லட்சுமி...

படுக்கை அறை காட்சியில் வாணி போஜன் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

சின்னத்திரை நயன்தாராவாக வலம் வந்தவர் தான் நடிகை வாணி போஜன் இவர் சன் டிவியில் மிக பிரபலமாக ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலின் மூலம் அறிமுகமானார். இவர் நடித்த இந்த சீரியல் ஆனது டி ஆர் பி யில் முன்னிலையில் வந்தது மட்டும் அல்லாமல். மக்களின் ஆதரவும் இவருக்கு அதிகரித்துவிட்டது. இந்த சீரியலை தொடர்ந்து அதன் பிறகாக தமிழ் தொலைக்காட்சி என ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் லட்சுமி வந்தாச்சு எனும் தொடரில் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார். இவ்வாறு ஒவ்வொரு தொலைக்காட்சியாக பிரபலமான வாணி போஜன் தற்போது விஜய் டிவி பக்கம் சாய்ந்துவிட்டார். மறுபடியும் சீரியலில் புகுந்து விளையாடுவார் என்று நினைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு பல்பு கொடுக்கும் வகையில் சினிமா பக்கம் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். மேலும் தொலைக்காட்சிகள் நடைபெறும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களும் நடிகை வாணி போஜன் தற்போது கலந்து வருகிறார் இந்நிலையில் “ஓ மை கடவுளே” என்னும் திரைப்படத்தில் நடித்து கதாநாயகி எனும் அந்தஸ்தை பெற்றுள்ளார். மாபெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் வாணிபோஜன்கு திரைப்பட வாய்ப்புகள் குறைவே இல்லாமல் வரிவரியாக வந்து கொண்டே இருக்...

அந்த இடம் தெரியும் படி கவர்ச்சி போஸ் குடுத்த யாஷிகா ஆனந்த்! வைரலாகும் புகைப்படம்

கவர்ச்சி கன்னி சில்க் சிமிதாவின் இடத்திற்கு புதிதாக கவர்ச்சி நடிகையாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் ஆவார். இவர் தற்பொழுது இணையதளத்தில் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். அதுமட்டுமல்லாமல் இருட்டுஅறையில்முரட்டுகத்து, ஜாமிபி, இவன் உத்தமன், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உட்பட இன்னும் ஏராளமான படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார்.  இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை இந்த நிலையில்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஹீரோயினாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் உறடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் சமீபகாலமாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் என இவருடைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரை திட்டியும், விமர்சித்...

நீண்ட இடைவெளிக்கு பின்பு ஆலியா மானசா ஆடிய குலுக்கல் நடனம்! ரசிகர்கள் குதுகலம்

தமிழ் ரசிகர்களிடையே சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் வேலைக்காரியாக நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கு தாய்மார்களின் பாசம் அள்ளுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் அனைத்து ரசிகர்களையும் செம்பா என்ற பெயரில் கவர்ந்தவர் ஆலியா மானசா. அதே தொடரில் அவருடன் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கருவுற்று இருந்த நிலையில் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். சமீபத்தில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. அந்த குழந்தையை உலகிற்கு காட்டுகிறேன் என விழா நடத்தி மொக்கை வாங்கிக் கொண்டனர். ஆலியா மானசா அடிப்படையில் நன்கு டான்ஸ் ஆடிய கூடியவர். அடிக்கடி தனது சமூக வலைதளப் பக்கங்களில் டான்ஸ் ஆடும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்துவார். திருமணமாகி விட்டதால் இனி குலுங்க குலுங்க நடனமாட மாட்டார் என ரசிகர்கள் சோர்ந்து போயிருந்த நிலையில் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கும்முனு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள், தாகத்தில்  காத...

விஜய் டி.வி ரம்யா நீச்சல் குளத்தில் அந்த இடம் தெரியும் படி படு கவர்ச்சியாக வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது

விஜய் தொலைகாட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருவர் V.J ரம்யா. இவர் தனது சிறந்த பேச்சின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கட்டிப் போட்டுள்ளார். இவர் சின்னத்திரையில் மட்டும் தனது திறமையை முடங்கிவிடாமல் வெள்ளித்திரையிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் கொண்டார் தற்போது இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், இசை வெளியீட்டு,விருது விழா, ரியாலிட்டி ஷோ போன்றவற்றை எனவே திறமையை வெளிக்காட்டி இருந்து வருகிறார் ரம்யா. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நடிகைகள் தன்னை சினிமாவில் தக்கவைத்துக்கொள்ள ரசிகர்களையும் மற்றும் சினிமா பிரபலங்களையும் கவரும் வகையிலான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு வழக்கம் அந்த வகையில் தற்போது சின்னத்திரை நடிகைகளும் அதில் பங்குபெற்ற தற்போது வெள்ளித்திரைக்கு பயணித்து வருகிறார்கள் என்றால் அது ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் தற்போது V.J மற்றும் தொகுப்பாளர்கள் போன்றவரும் சினிமாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர்,அதில் விஜே ரம்யா தற்பொழுது அதனை நோக்கி தனது கவனத்தை செலுத்தி வருகிறார் என்றே கூற வேண்...

விஜய் மனைவி சங்கீதா சூர்யா மனைவி ஜோதிகாவை கேவலமாக கழுவி ஊத்திய மீரா மிதுன், பதிலுக்கு ரசிகர்கள் போட்ட டிவிட்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பின்னரும் சேரன் மீது வைத்த பொய்யான குற்றச்சாட்டு ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் ரஜினி,விஜய், சூர்யா குறித்து சமீபத்தில் ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில் விஜய் மற்றும் அவரின் தந்தை தான் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய மாஃபியா என்று கூறியிருந்தார். மேலும், சூர்யாவிற்கு நடிப்புன்னா என்ன வென்று தெரியாது என்றும், ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் தான் ஏதோ உ...

For Regular Updates Follow